சனி பெயர்ச்சி இந்த வருடம் வாக்கியகணித படி 16.12.2014
மார்கழி 1 ஆம் தேதி செவ்வாய் கிழமை பகல் 2.17 மணி
முதல் துலாம் ராசியில் இருந்து விருசிக ராசிக்கு சனி பகவான் பெயர்ச்சி
ஆகிறார் .இது திருநள்ளாறு கோவிலில் கடைபிடிக்கும் தேதியாகும் .ஆனால் துல்லியமான
கணக்கு எனில் திருக்கணித படி 2.11.2014 ஐப்பசி 16 ஆம் தேதி ஞாயிறு இரவு 8.54 மணி
முதல் முதல் துலாம் ராசியில் இருந்து விருசிக ராசிக்கு சனி பகவான் பெயர்ச்சி
ஆகிறார்.ஒரு ராசியில் 2 ½ வருடம் இருக்கும் சனி பகவான் எந்த
முறை 3 வருடங்கள் தொடர்ந்து அந்த ராசியில் சஞ்சரிப்பார்
உங்கள் ராசிக்கு சனி
இதுவரை விரைய ஸ்தானத்தில் அமர்ந்து இருந்து வீண் அலைசல் கெட்ட பெயர் அவமானம்
ஏமாற்றம் கொடுத்து வந்த சனி இப்போது ஜென்ம ராசில் சஞ்சரிக்கிறார்
வரவு சிலவு
விசியத்தில் , வண்டி வாகனத்தில் நிதானம் தேவை , வீளை மாற்றம் வீடு மாற்றம்
உண்டாகும் .உடல் உபாதைகள் கொடுக்கும்
,மருத்துவ சிலவு மன உளைசல்கள் கொடுக்கும் ,உடல் நிலையில் அதிக அக்கறை தேவை
குடும்பத்தில் நண்பர்களிடம் வீண் வம்பு வழக்கு உருவாகும்.நிதானம் தேவை
பரிகாரம்
:
சனிக்கிழமை தோறும் நல்லெண்ணெய் தேய்த்து நீராட வேண்டும் .
சனி அல்லது பிரதோசம்,அன்று சிவன் கோவிலில்
வழிபாடு செய்ய வேண்டும்
சனிக்கிழமை காகத்திற்கு எள்ளு சாதம் வைத்து விட்டு உணவு உண்பது சிறப்பு
வருடத்துக்கு ஒரு முறை திருநள்ளார் சென்று தரிசனம் செய்வது
நல்லது
No comments:
Post a Comment