சனி பெயர்ச்சி இந்த வருடம் வாக்கியகணித படி 16.12.2014
மார்கழி 1 ஆம் தேதி செவ்வாய் கிழமை பகல் 2.17 மணி
முதல் துலாம் ராசியில் இருந்து விருசிக ராசிக்கு சனி பகவான் பெயர்ச்சி
ஆகிறார் .இது திருநள்ளாறு கோவிலில் கடைபிடிக்கும் தேதியாகும் .ஆனால் துல்லியமான
கணக்கு எனில் திருக்கணித படி 2.11.2014 ஐப்பசி 16 ஆம் தேதி ஞாயிறு இரவு 8.54 மணி
முதல் முதல் துலாம் ராசியில் இருந்து விருசிக ராசிக்கு சனி பகவான் பெயர்ச்சி
ஆகிறார்.ஒரு ராசியில் 2 ½ வருடம் இருக்கும் சனி பகவான் எந்த
முறை 3 வருடங்கள் தொடர்ந்து அந்த ராசியில் சஞ்சரிப்பார்
உங்கள் ராசிக்கு இந்த சனி பெயர்ச்சி 7 ½ சனி ஆரம்பிக்கிறது .வீண் அலைசல்கள் விரயங்கள் கொடுக்கும், அதிக
பயணங்கள் இட மாற்றங்கள் கொடுக்கும், மத்தவங்களுக்கு ஜாமீன் போட்டால் பிரச்னைகள்
கொடுக்கும் நீங்க கட்ட வேண்டி வரும் , உங்கள் சொல்லலை வாங்கி உங்களை சிக்க வைத்து
விடுவார்கள் கவனம் தேவை
காரிய தடைகள் திருமண
தடைகள் கொடுக்கும் .குரு பெயர்ச்சிக்கு பின் பிரச்னைகள் ஓர் அளவு விலகும் வாகனத்தில் செல்லும் போது சிறு சிறு விபத்தை கொடுக்கும்
கவனம் தேவை.
பரிகாரம்
:
சனிக்கிழமை தோறும் நல்லெண்ணெய் தேய்த்து நீராட வேண்டும் .
சனி அல்லது பிரதோசம்,அன்று சிவன் கோவிலில்
வழிபாடு செய்ய வேண்டும்
சனிக்கிழமை காகத்திற்கு எள்ளு சாதம் வைத்து விட்டு உணவு உண்பது சிறப்பு
வருடத்துக்கு ஒரு முறை திருநள்ளார் சென்று தரிசனம் செய்வது
நல்லது
No comments:
Post a Comment