Sunday, 26 October 2014

மீன ராசி சனி பெயர்ச்சி பலன்கள் 2014

    
மீன ராசி சனி பெயர்ச்சி பலன்கள் 2014
       சனி பெயர்ச்சி இந்த வருடம் வாக்கியகணித படி 16.12.2014 மார்கழி 1 ஆம் தேதி செவ்வாய் கிழமை பகல் 2.17 மணி  முதல் துலாம் ராசியில் இருந்து விருசிக ராசிக்கு சனி பகவான் பெயர்ச்சி ஆகிறார் .இது திருநள்ளாறு கோவிலில் கடைபிடிக்கும் தேதியாகும் .ஆனால் துல்லியமான கணக்கு எனில் திருக்கணித படி 2.11.2014 ஐப்பசி 16 ஆம் தேதி ஞாயிறு இரவு 8.54 மணி முதல் முதல் துலாம் ராசியில் இருந்து விருசிக ராசிக்கு சனி பகவான் பெயர்ச்சி ஆகிறார்.ஒரு ராசியில் 2 ½ வருடம் இருக்கும் சனி பகவான் எந்த முறை 3 வருடங்கள் தொடர்ந்து அந்த ராசியில் சஞ்சரிப்பார்
     உங்கள் ராசிக்கு இதுநாள் வரை படாத பாடு படுத்தி வந்த , அஷ்டம சனி விலகுகிறது, உங்களுக்கு 9 ஆம் இடமான பாக்கிய ஸ்தானத்துக்கு வந்த சனி உங்களுக்கு லாபத்தையும் கொடுத்து அதே நேரம் விரயத்தையும் கொடுப்பார் . சொத்து பிரச்னைகள் முடிவ்வுக்கு வரும். அலைசல்கள் குறையும் ,திருமண தடை நீங்கும் , கணவன் மனைவிக்குள் ஒற்றுமை உண்டாகும் ,கடன் பிரச்னைகள் நீங்கும் .மருத்துவ சிலவ்வுகள் குறையும்,ஆரோக்கியம் உண்டாகும் புத்திர தடை அகலும் ,அடுத்து அடுத்து வந்த தோல்விகள் நீங்கி வெற்றி கிட்டும் , குடும்பத்தில் தடை  பட்டு வந்த சுப காரியங்கள் நடக்கும்.கஷ்டங்கள் நீங்கி நிம்மதி உண்டாகும் 
    
, பரிகாரம் :
  சனிக்கிழமை தோறும் நல்லெண்ணெய் தேய்த்து நீராட வேண்டும் .

    சனி அல்லது பிரதோசம்,அன்று சிவன் கோவிலில் வழிபாடு செய்ய வேண்டும் 

    சனிக்கிழமை காகத்திற்கு எள்ளு சாதம் வைத்து விட்டு உணவு உண்பது சிறப்பு       

கும்ப ராசி சனி பெயர்ச்சி பலன்கள் 2014

கும்ப ராசி சனி பெயர்ச்சி பலன்கள் 2014
       சனி பெயர்ச்சி இந்த வருடம் வாக்கியகணித படி 16.12.2014 மார்கழி 1 ஆம் தேதி செவ்வாய் கிழமை பகல் 2.17 மணி  முதல் துலாம் ராசியில் இருந்து விருசிக ராசிக்கு சனி பகவான் பெயர்ச்சி ஆகிறார் .இது திருநள்ளாறு கோவிலில் கடைபிடிக்கும் தேதியாகும் .ஆனால் துல்லியமான கணக்கு எனில் திருக்கணித படி 2.11.2014 ஐப்பசி 16 ஆம் தேதி ஞாயிறு இரவு 8.54 மணி முதல் முதல் துலாம் ராசியில் இருந்து விருசிக ராசிக்கு சனி பகவான் பெயர்ச்சி ஆகிறார்.ஒரு ராசியில் 2 ½ வருடம் இருக்கும் சனி பகவான் எந்த முறை 3 வருடங்கள் தொடர்ந்து அந்த ராசியில் சஞ்சரிப்பார்
    .     உங்கள் ராசிக்கு 10 இல் வருவதால் தொழில் ஸ்தானம் சிறப்பாக இருக்கும் , தொழில் வலிமை அடையும் ,தொழிலில் நிம்மதி கிடைக்கும் தொழில் நிரந்தரம் உண்டாகும், வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும்
       வெளியூர் பயணங்கள் அதிகரிக்கும் அலைசல்களும் அதிகரிக்கும் மனதில் கற்பனை வளம் கூடும்தொழில் எதிரிகள் அஞ்சுவார்கள் ,வில்லங்கம் விவகாரங்களில் வெற்றி கிடைக்கும்
பரிகாரம் :
  சனிக்கிழமை தோறும் நல்லெண்ணெய் தேய்த்து நீராட வேண்டும் .

    சனி அல்லது பிரதோசம்,அன்று சிவன் கோவிலில் வழிபாடு செய்ய வேண்டும் 

    சனிக்கிழமை காகத்திற்கு எள்ளு சாதம் வைத்து விட்டு உணவு உண்பது சிறப்பு       

மகர ராசி சனி பெயர்ச்சி பலன்கள் 2014

 
  மகர ராசி சனி பெயர்ச்சி பலன்கள் 2014
       சனி பெயர்ச்சி இந்த வருடம் வாக்கியகணித படி 16.12.2014 மார்கழி 1 ஆம் தேதி செவ்வாய் கிழமை பகல் 2.17 மணி  முதல் துலாம் ராசியில் இருந்து விருசிக ராசிக்கு சனி பகவான் பெயர்ச்சி ஆகிறார் .இது திருநள்ளாறு கோவிலில் கடைபிடிக்கும் தேதியாகும் .ஆனால் துல்லியமான கணக்கு எனில் திருக்கணித படி 2.11.2014 ஐப்பசி 16 ஆம் தேதி ஞாயிறு இரவு 8.54 மணி முதல் முதல் துலாம் ராசியில் இருந்து விருசிக ராசிக்கு சனி பகவான் பெயர்ச்சி ஆகிறார்.ஒரு ராசியில் 2 ½ வருடம் இருக்கும் சனி பகவான் எந்த முறை 3 வருடங்கள் தொடர்ந்து அந்த ராசியில் சஞ்சரிப்பார்
        உங்களுக்கு சனி 11 ஆம் இதுக்கு லாப ஸ்தானத்தில் வருவதால் மருத்துவ சிலவுகள் நீங்கும் வருமானம் பெருகும் ,செல்வாக்கு உயரும் ,வீடு கட்டும் யோகம் , வண்டி வாகன யோகம் கிட்டும் . உழைப்புக்கு ஏற்ற பலன்கள் கொடுக்கும் செல்வாக்கு புகழ் உண்டாகும் ,நீண்ட நாள் தடை பட்ட விசியங்கள் கைகூடும் ,திருமண யோகம் உண்டாகும். மூத்த சகோதர்களால் ஆதாயம் கிடைக்கும்

பரிகாரம் :

  சனிக்கிழமை தோறும் நல்லெண்ணெய் தேய்த்து நீராட வேண்டும் .

    சனி அல்லது பிரதோசம்,அன்று சிவன் கோவிலில் வழிபாடு செய்ய வேண்டும் 

    சனிக்கிழமை காகத்திற்கு எள்ளு சாதம் வைத்து விட்டு உணவு உண்பது சிறப்பு       

தனுசு ராசி சனி பெயர்ச்சி பலன்கள் 2014

 
  தனுசு ராசி சனி பெயர்ச்சி பலன்கள் 2014
       சனி பெயர்ச்சி இந்த வருடம் வாக்கியகணித படி 16.12.2014 மார்கழி 1 ஆம் தேதி செவ்வாய் கிழமை பகல் 2.17 மணி  முதல் துலாம் ராசியில் இருந்து விருசிக ராசிக்கு சனி பகவான் பெயர்ச்சி ஆகிறார் .இது திருநள்ளாறு கோவிலில் கடைபிடிக்கும் தேதியாகும் .ஆனால் துல்லியமான கணக்கு எனில் திருக்கணித படி 2.11.2014 ஐப்பசி 16 ஆம் தேதி ஞாயிறு இரவு 8.54 மணி முதல் முதல் துலாம் ராசியில் இருந்து விருசிக ராசிக்கு சனி பகவான் பெயர்ச்சி ஆகிறார்.ஒரு ராசியில் 2 ½ வருடம் இருக்கும் சனி பகவான் எந்த முறை 3 வருடங்கள் தொடர்ந்து அந்த ராசியில் சஞ்சரிப்பார்
       உங்கள் ராசிக்கு இந்த  சனி பெயர்ச்சி 7 ½ சனி ஆரம்பிக்கிறது .வீண் அலைசல்கள் விரயங்கள் கொடுக்கும், அதிக பயணங்கள் இட மாற்றங்கள் கொடுக்கும், மத்தவங்களுக்கு ஜாமீன் போட்டால் பிரச்னைகள் கொடுக்கும் நீங்க கட்ட வேண்டி வரும் , உங்கள் சொல்லலை வாங்கி உங்களை சிக்க வைத்து விடுவார்கள் கவனம் தேவை
      காரிய தடைகள் திருமண தடைகள் கொடுக்கும் .குரு பெயர்ச்சிக்கு பின் பிரச்னைகள் ஓர் அளவு விலகும் வாகனத்தில் செல்லும் போது சிறு சிறு விபத்தை கொடுக்கும் கவனம் தேவை.
பரிகாரம் :
  சனிக்கிழமை தோறும் நல்லெண்ணெய் தேய்த்து நீராட வேண்டும் .

    சனி அல்லது பிரதோசம்,அன்று சிவன் கோவிலில் வழிபாடு செய்ய வேண்டும் 
    சனிக்கிழமை காகத்திற்கு எள்ளு சாதம் வைத்து விட்டு உணவு உண்பது சிறப்பு     

வருடத்துக்கு ஒரு முறை திருநள்ளார் சென்று தரிசனம் செய்வது நல்லது  

விருசிக ராசி சனி பெயர்ச்சி பலன்கள் 2014

   
 விருசிக ராசி சனி பெயர்ச்சி பலன்கள் 2014
       சனி பெயர்ச்சி இந்த வருடம் வாக்கியகணித படி 16.12.2014 மார்கழி 1 ஆம் தேதி செவ்வாய் கிழமை பகல் 2.17 மணி  முதல் துலாம் ராசியில் இருந்து விருசிக ராசிக்கு சனி பகவான் பெயர்ச்சி ஆகிறார் .இது திருநள்ளாறு கோவிலில் கடைபிடிக்கும் தேதியாகும் .ஆனால் துல்லியமான கணக்கு எனில் திருக்கணித படி 2.11.2014 ஐப்பசி 16 ஆம் தேதி ஞாயிறு இரவு 8.54 மணி முதல் முதல் துலாம் ராசியில் இருந்து விருசிக ராசிக்கு சனி பகவான் பெயர்ச்சி ஆகிறார்.ஒரு ராசியில் 2 ½ வருடம் இருக்கும் சனி பகவான் எந்த முறை 3 வருடங்கள் தொடர்ந்து அந்த ராசியில் சஞ்சரிப்பார்
        உங்கள் ராசிக்கு சனி இதுவரை விரைய ஸ்தானத்தில் அமர்ந்து இருந்து வீண் அலைசல் கெட்ட பெயர் அவமானம் ஏமாற்றம் கொடுத்து வந்த சனி இப்போது ஜென்ம ராசில் சஞ்சரிக்கிறார்
        வரவு சிலவு விசியத்தில் , வண்டி வாகனத்தில் நிதானம் தேவை , வீளை மாற்றம் வீடு மாற்றம் உண்டாகும் .உடல்  உபாதைகள் கொடுக்கும் ,மருத்துவ சிலவு மன உளைசல்கள் கொடுக்கும் ,உடல் நிலையில் அதிக அக்கறை தேவை குடும்பத்தில் நண்பர்களிடம் வீண் வம்பு வழக்கு உருவாகும்.நிதானம் தேவை
பரிகாரம் :
  சனிக்கிழமை தோறும் நல்லெண்ணெய் தேய்த்து நீராட வேண்டும் .

    சனி அல்லது பிரதோசம்,அன்று சிவன் கோவிலில் வழிபாடு செய்ய வேண்டும்  
    சனிக்கிழமை காகத்திற்கு எள்ளு சாதம் வைத்து விட்டு உணவு உண்பது சிறப்பு       

வருடத்துக்கு ஒரு முறை திருநள்ளார் சென்று தரிசனம் செய்வது நல்லது

துலாம் ராசி சனி பெயர்ச்சி பலன்கள் 2014

   
 துலாம் ராசி சனி பெயர்ச்சி பலன்கள் 2014
       சனி பெயர்ச்சி இந்த வருடம் வாக்கியகணித படி 16.12.2014 மார்கழி 1 ஆம் தேதி செவ்வாய் கிழமை பகல் 2.17 மணி  முதல் துலாம் ராசியில் இருந்து விருசிக ராசிக்கு சனி பகவான் பெயர்ச்சி ஆகிறார் .இது திருநள்ளாறு கோவிலில் கடைபிடிக்கும் தேதியாகும் .ஆனால் துல்லியமான கணக்கு எனில் திருக்கணித படி 2.11.2014 ஐப்பசி 16 ஆம் தேதி ஞாயிறு இரவு 8.54 மணி முதல் முதல் துலாம் ராசியில் இருந்து விருசிக ராசிக்கு சனி பகவான் பெயர்ச்சி ஆகிறார்.ஒரு ராசியில் 2 ½ வருடம் இருக்கும் சனி பகவான் எந்த முறை 3 வருடங்கள் தொடர்ந்து அந்த ராசியில் சஞ்சரிப்பார்
      உங்கள் ராசிக்கு இதுவரை ஜென்ம சனியாகி ராசியில் உட்சம் பெற்று தொல்லைகள் சிரமங்கள் கொடுத்துவந்த ஜென்ன்ம சனி விலகி பாத சனியாக மாறுகிறார் ஜென்ம சனியால் அதிக சோதனைகள் கொடுத்துவந்த சனி விலகுவது கொஞ்சம் ஆறுதலான விஷயம் ,குரு 10 இல் எருபதால் சனி விலகியும் குரு பெயர்ச்சி வரை சிறப்பு இல்லாத நிலையே நீடிக்கும் தொழில் முடக்கம் இருந்து கொண்டே இருக்கும் குரு பெயர்ச்சிக்கு பின் தொழிலில் சற்று ஆறுதல் கொடுக்கும்
    ஆனால் குடும்ப உறவில் கசப்புகள் வம்பு வழக்குகள் கொடுக்கும் ,குரு பெயர்ச்சி வரை ஜாமீன் விசியத்தில் கவனம் தேவை ,குரு பெயர்ச்சிக்கு பின் வண்டி வாகன யோகம் திருமண யோகம் , வீடு கட்டுவது வெளிநாடு செல்வது போன்றவை சிறப்பாக அமையும் .ஜென்ம சனியை காட்டிலும் இப்போது பாதகங்கள் குறையும்
பரிகாரம் :
  சனிக்கிழமை தோறும் நல்லெண்ணெய் தேய்த்து நீராட வேண்டும் .

    சனி அல்லது பிரதோசம்,அன்று சிவன் கோவிலில் வழிபாடு செய்ய வேண்டும் 

    சனிக்கிழமை காகத்திற்கு எள்ளு சாதம் வைத்து விட்டு உணவு உண்பது சிறப்பு

வருடத்துக்கு ஒரு முறை திருநள்ளார் சென்று தரிசனம் செய்வது நல்லது

கன்னி ராசி சனி பெயர்ச்சி பலன்கள் 2014

 
  கன்னி ராசி சனி பெயர்ச்சி பலன்கள் 2014
       சனி பெயர்ச்சி இந்த வருடம் வாக்கியகணித படி 16.12.2014 மார்கழி 1 ஆம் தேதி செவ்வாய் கிழமை பகல் 2.17 மணி  முதல் துலாம் ராசியில் இருந்து விருசிக ராசிக்கு சனி பகவான் பெயர்ச்சி ஆகிறார் .இது திருநள்ளாறு கோவிலில் கடைபிடிக்கும் தேதியாகும் .ஆனால் துல்லியமான கணக்கு எனில் திருக்கணித படி 2.11.2014 ஐப்பசி 16 ஆம் தேதி ஞாயிறு இரவு 8.54 மணி முதல் முதல் துலாம் ராசியில் இருந்து விருசிக ராசிக்கு சனி பகவான் பெயர்ச்சி ஆகிறார்.ஒரு ராசியில் 2 ½ வருடம் இருக்கும் சனி பகவான் எந்த முறை 3 வருடங்கள் தொடர்ந்து அந்த ராசியில் சஞ்சரிப்பார்.
  இது வரை 7 ½ வருடம் பாடாத பாடு படுத்தி வந்த சனி முடிவ்வுக்கு வந்துவிட்டது .கடந்த 2 ½ வருடமாக வாக்கு ஸ்தானத்தில் உட்சம் பெற்ற சனி  நீங்கி நல்ல காலம் பிறக்க போகிறது. வீடு, வாகன வசதி சொத்து சேர்க்கை கொடுக்கும் . மூணாம் இடத்தில சனி இருப்பதால் தைரியம் துணிவுடன் எடுத்த காரியம் எல்லாம் முடிபீர்கள் .
      திருமண பாக்கியம் புத்திர பாக்கியம் உண்டாகும் ,கடன் தொல்லை நீங்கும் இழந்த பதவி வந்து சேரும் , எதிரிகள் உங்களிடம் சரண் அடைவார்கள் தொழில் விருத்தி புதிய தொழில் வாய்ப்புகள் உண்டாகும். பகையாக இருந்த உறவுகள் வந்து சேர்வார்கள்,வழக்குகளில் வெற்றி கிட்டும் . இந்த சனி பெயர்ச்சி நல்ல முன்னேற்றம் கொடுக்கும் .            
  
       பரிகாரம் :
       சனிக்கிழமை தோறும் நல்லெண்ணெய் தேய்த்து நீராட வேண்டும் .
    சனி அல்லது பிரதோசம்,அன்று சிவன் கோவிலில் வழிபாடு செய்ய வேண்டும் 

    சனிக்கிழமை காகத்திற்கு எள்ளு சாதம் வைத்து விட்டு உணவு உண்பது       சிறப்பு


சிம்ம ராசி சனி பெயர்ச்சி பலன்கள் 2014

 
  சிம்ம ராசி சனி பெயர்ச்சி பலன்கள் 2014
       சனி பெயர்ச்சி இந்த வருடம் வாக்கியகணித படி 16.12.2014 மார்கழி 1 ஆம் தேதி செவ்வாய் கிழமை பகல் 2.17 மணி  முதல் துலாம் ராசியில் இருந்து விருசிக ராசிக்கு சனி பகவான் பெயர்ச்சி ஆகிறார் .இது திருநள்ளாறு கோவிலில் கடைபிடிக்கும் தேதியாகும் .ஆனால் துல்லியமான கணக்கு எனில் திருக்கணித படி 2.11.2014 ஐப்பசி 16 ஆம் தேதி ஞாயிறு இரவு 8.54 மணி முதல் முதல் துலாம் ராசியில் இருந்து விருசிக ராசிக்கு சனி பகவான் பெயர்ச்சி ஆகிறார்.ஒரு ராசியில் 2 ½ வருடம் இருக்கும் சனி பகவான் எந்த முறை 3 வருடங்கள் தொடர்ந்து அந்த ராசியில் சஞ்சரிப்பார்.
            உங்கள் ராசிக்கு இது வரை 3 ஆம் இடத்தில்  தைரியம் ஸ்தானத்தில் உச்சம் பெற்ற சனி தைரியம் துணிச்சல் வீரியத்தை கொடுத்து வந்த சனி 4 ஆம் இடத்துக்கு அர்த்த அஷ்டம சனியாக பெயர்வதால் இனி பிரச்னைகள் கொடுக்கும் .
     உடல் ஆரோக்கியத்தை கெடுக்கும் , மனஉளைசல் கொடுக்கும் ,வருமான தடை, வண்டி வாகனத்தில் விரயம் ,சிறு விபத்துகள், தாயாருக்கு உடல் நிலை பாதிப்பு ,அரசாங்க வழியில் பிரச்னை , மற்றும் குடும்பத்தில் நண்பர்களிடம் வீண் வம்பு வழக்கு உருவாகும் ,பொருளாதார பற்றாகுறை திருமண தடை ,மனதில் பயம் ,எதிரிகலால் தொல்லை ஆகியவை உண்டாகும்
 பரிகாரம் :
  சனிக்கிழமை தோறும் நல்லெண்ணெய் தேய்த்து நீராட வேண்டும் .

    சனி அல்லது பிரதோசம்,அன்று சிவன் கோவிலில் வழிபாடு செய்ய வேண்டும் 

    சனிக்கிழமை காகத்திற்கு எள்ளு சாதம் வைத்து விட்டு உணவு உண்பது சிறப்பு

வருடத்துக்கு ஒரு முறை திருநள்ளார் சென்று தரிசனம் செய்வது நல்லது

கடக ராசி சனி பெயர்ச்சி பலன்கள் 2014

கடக ராசி சனி பெயர்ச்சி பலன்கள் 2014
       சனி பெயர்ச்சி இந்த வருடம் வாக்கியகணித படி 16.12.2014 மார்கழி 1 ஆம் தேதி செவ்வாய் கிழமை பகல் 2.17 மணி  முதல் துலாம் ராசியில் இருந்து விருசிக ராசிக்கு சனி பகவான் பெயர்ச்சி ஆகிறார் .இது திருநள்ளாறு கோவிலில் கடைபிடிக்கும் தேதியாகும் .ஆனால் துல்லியமான கணக்கு எனில் திருக்கணித படி 2.11.2014 ஐப்பசி 16 ஆம் தேதி ஞாயிறு இரவு 8.54 மணி முதல் முதல் துலாம் ராசியில் இருந்து விருசிக ராசிக்கு சனி பகவான் பெயர்ச்சி ஆகிறார்.ஒரு ராசியில் 2 ½ வருடம் இருக்கும் சனி பகவான் எந்த முறை 3 வருடங்கள் தொடர்ந்து அந்த ராசியில் சஞ்சரிப்பார்.
      கடகராசியான உங்கள் ராசிக்கு இதுவரை நடந்து வந்த அர்த்தஅஷ்டம சனி விலகுகிறது . 5.07.2015 குரு பெயர்ச்சி வரை பண விசியத்தில் கவனம் தேவை, ஜாமீன் மற்றவர்கள் பிரச்னைக்கு முன் நிற்க கூடாது. குரு பெயர்ச்சிக்கு பின் எல்லாம் உங்களுக்கு சாதகமான அமைப்பை உண்டாகும்.

      தொழிலில் நிம்மதிஉண்டாகும் , பண வரவு உண்டாகும் ,சொத்து பிரச்னை திருமண தடைகள் எல்லாம் நீங்கும் ,கல்வி குழந்தைகள் வகையில் உண்டான பிரச்னைகள் நீங்கும் ,அலைசல்கள் குறையும் பிரிந்த கணவன் மனைவி சேர்தல்,புத்திர பாக்கியம் ,வெளியூர் வெளிநாடு வேலை வாய்ப்பு உண்டாகும் பண ஆதாயம் வந்து சேரும் .குரு பெயர்ச்சிக்கு பின் அதிக படியான நன்மைகள் வந்து சேரும் .
     .
பரிகாரம் :
  சனிக்கிழமை தோறும் நல்லெண்ணெய் தேய்த்து நீராட வேண்டும் .

    சனி அல்லது பிரதோசம்,அன்று சிவன் கோவிலில் வழிபாடு செய்ய வேண்டும் 

    சனிக்கிழமை காகத்திற்கு எள்ளு சாதம் வைத்து விட்டு உணவு உண்பது சிறப்பு 

மிதுன ராசி சனி பெயர்ச்சி பலன்கள் 2014

மிதுன ராசி சனி பெயர்ச்சி பலன்கள் 2014
      சனி பெயர்ச்சி இந்த வருடம் வாக்கியகணித படி 16.12.2014 மார்கழி 1 ஆம் தேதி செவ்வாய் கிழமை பகல் 2.17 மணி  முதல் துலாம் ராசியில் இருந்து விருசிக ராசிக்கு சனி பகவான் பெயர்ச்சி ஆகிறார் .இது திருநள்ளாறு கோவிலில் கடைபிடிக்கும் தேதியாகும் .ஆனால் துல்லியமான கணக்கு எனில் திருக்கணித படி 2.11.2014 ஐப்பசி 16 ஆம் தேதி ஞாயிறு இரவு 8.54 மணி முதல் முதல் துலாம் ராசியில் இருந்து விருசிக ராசிக்கு சனி பகவான் பெயர்ச்சி ஆகிறார்.ஒரு ராசியில் 2 ½ வருடம் இருக்கும் சனி பகவான் எந்த முறை 3 வருடங்கள் தொடர்ந்து அந்த ராசியில் சஞ்சரிப்பார்

   உங்கள் ராசிக்கு சனி 6 ஆம் இடத்துக்கு வருவதால் பிரச்னைகள் தீரும் , தொழில் வாய்ப்புகள் தேடி வரும் . திருமண தடை நீங்கும் , கடன் பிரச்னை நீங்கும் .மருத்துவ சிலவுகள் பணக்கஷ்டம் விலகும் .எடுத்த காரியங்கள் வெற்றி பெறும். மனதில் உற்சாகம் கொடுக்கும் . இனி எல்லாம் சிறப்பாக கைகூடி  வரும்

      எதிரிகள் ஒழிவார்கள் அஷ்டலட்சுமி கடாசமும் அஷ்ட ஐஸ்வரியங்களும் உண்டாகும்.வழக்குகளில் வெற்றி கிட்டும்

பரிகாரம் :

  சனிக்கிழமை தோறும் நல்லெண்ணெய் தேய்த்து நீராட வேண்டும் .

    சனி அல்லது பிரதோசம்,அன்று சிவன் கோவிலில் வழிபாடு செய்ய வேண்டும் 

    சனிக்கிழமை காகத்திற்கு எள்ளு சாதம் வைத்து விட்டு உணவு உண்பது சிறப்பு


ரிசிப ராசி சனி பெயர்ச்சி பலன்கள் 2014

 ரிசிப ராசி சனி பெயர்ச்சி பலன்கள் 2014
     
     சனி பெயர்ச்சி இந்த வருடம் வாக்கியகணித படி 16.12.2014 மார்கழி 1 ஆம் தேதி செவ்வாய் கிழமை பகல் 2.17 மணி  முதல் துலாம் ராசியில் இருந்து விருசிக ராசிக்கு சனி பகவான் பெயர்ச்சி ஆகிறார் .இது திருநள்ளாறு கோவிலில் கடைபிடிக்கும் தேதியாகும் .ஆனால் துல்லியமான கணக்கு எனில் திருக்கணித படி 2.11.2014 ஐப்பசி 16 ஆம் தேதி ஞாயிறு இரவு 8.54 மணி முதல் முதல் துலாம் ராசியில் இருந்து விருசிக ராசிக்கு சனி பகவான் பெயர்ச்சி ஆகிறார்.ஒரு ராசியில் 2 ½ வருடம் இருக்கும் சனி பகவான் எந்த முறை 3 வருடங்கள் தொடர்ந்து அந்த ராசியில் சஞ்சரிப்பார்

   உங்கள் ராசிக்கு இத்தனைநாள் ஆறில் இருந்து நன்மைகளை செய்து வந்த சனி இப்போது 7 ஆம் இடத்தில சஞ்சரிப்பதால் கணவன் மனைவிக்கு இடையில் தீரா பகையும், பிரிவுகளும் கொடுக்கும். கணவன் மனைவி இடையில் கவனம் தேவை . வாகனத்தில் செல்லும் போது சிறு சிறு விபத்தை கொடுக்கும் கவனம் தேவை. சொத்து தகராறு வாகனத்தால் நஷ்டம் கால்நடைகள் மூலம் பிரச்னைகள் வரும் . இதன் பலன் அப்படியே நடக்காது சனி ரிசிப ராசிக்கு யோகாதிபடி ஆவதால் பாதிப்புகள் குறைத்து கொடுக்கும் . சொந்த தொழில் செய்பவர்கள் கூட்டாளிகளிடம் கவனம் தேவை . ஏமாறும் வாய்ப்பு உண்டு , கல்வி நண்பர்கள் விசியத்திலும்  கவனம் தேவை


பரிகாரம் :

  சனிக்கிழமை தோறும் நல்லெண்ணெய் தேய்த்து நீராட வேண்டும் .
    சனி அல்லது பிரதோசம்,அன்று சிவன் கோவிலில் வழிபாடு செய்ய வேண்டும் 
    சனிக்கிழமை காகத்திற்கு எள்ளு சாதம் வைத்து விட்டு உணவு உண்பது சிறப்பு
வருடத்துக்கு ஒரு முறை திருநள்ளார் சென்று தரிசனம் செய்வது நல்லது


மேஷம் ராசி சனி பெயர்ச்சி பலன்கள் 2014

        
மேஷம் ராசி சனி பெயர்ச்சி பலன்கள் 2014

     சனி பெயர்ச்சி இந்த வருடம் வாக்கியகணித படி 16.12.2014 மார்கழி 1 ஆம் தேதி செவ்வாய் கிழமை பகல் 2.17 மணி  முதல் துலாம் ராசியில் இருந்து விருசிக ராசிக்கு சனி பகவான் பெயர்ச்சி ஆகிறார் .இது திருநள்ளாறு கோவிலில் கடைபிடிக்கும் தேதியாகும் .ஆனால் துல்லியமான கணக்கு எனில் திருக்கணித படி 2.11.2014 ஐப்பசி 16 ஆம் தேதி ஞாயிறு இரவு 8.54 மணி முதல் முதல் துலாம் ராசியில் இருந்து விருசிக ராசிக்கு சனி பகவான் பெயர்ச்சி ஆகிறார்.ஒரு ராசியில் 2 ½ வருடம் இருக்கும் சனி பகவான் எந்த முறை 3 வருடங்கள் தொடர்ந்து அந்த ராசியில் சஞ்சரிப்பார்.



       இதுவரை 7 ஆம் இடத்தில இருந்த சனி இப்போது 8 ஆம் இடத்துக்கு அஷ்டமாதிபதியாக சனிமாறுகிறார் . அட்டமத்து சனி தொட்டது துலங்காது என்பார்கள் .


        8 இல் ஆயுள் ஸ்தானதில் சனி வருவதால் ஆயுள் தீர்க்கம் . ஆனால் சிறு விபத்துகள் , மன சஞ்சலங்கள் , வைத்திய சிலவு , மன கவலைகள் , ஆகியவை உண்டாகும் . வாழ்க்கையிலும் தொழிலும் பிரச்னைகள் உண்டாகும் கவனம் தேவை 

      

பரிகாரம் :

  சனிக்கிழமை தோறும் நல்லெண்ணெய் தேய்த்து நீராட வேண்டும் .

    சனி அல்லது பிரதோசம்,அன்று சிவன் கோவிலில் வழிபாடு செய்ய வேண்டும் 

    சனிக்கிழமை காகத்திற்கு எள்ளு சாதம் வைத்து விட்டு உணவு உண்பது சிறப்பு


   வருடத்துக்கு ஒரு முறை திருநள்ளார் சென்று தரிசனம் செய்வது நல்லது